News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Monday 5 August 2019

கோவில் தலங்களும், தலத் தாவரங்களும் நூல் வெளியீட்டு-- விழா

தலமரம்

பஞ்சவர்ணம்

பஞ்சவர்ணம்
கோவில் தலங்களும் தலத் தாவரங்களும்

திரு.பண்ருட்டி பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய "கோவில் தலங்களும் தலத் தாவரங்களும் " நூல் வெளியீட்டு விழாஇடம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகம் - கோவை 
விழாவில் மல்லிகாதேவி அத்தப்ப கவுண்டர், மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், கோவைவேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் அவர்கள், ஓய்வுபெற்ற அரசு செயலாளர் முனைவர் ,கவிஞர் கி .தனவேல் அவர்கள், நூலாசிரியர் திரு இரா. பஞ்சவர்ணம் அவர்கள் ,கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் நல மைய முனைவர் ரகு சந்தர் அவர்கள்

No comments:

Post a Comment