News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Tuesday 5 July 2016

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு


03-07-2016 அன்று நடைபெற்ற 
19-ஆவது  நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் 
சிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் 
பார்ட்டு கேடையம் (Shield) வழங்கினார்.



பஞ்சவர்ணம்





panchavarnam


03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது
 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட, 
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்
 (மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.